Object Oriented Aspect Oriented Procedure Oriented Cross cutting Concerns
Driven Script ::::
Driven Script ::::
புறநானூறு ::: 142
புலவர்:: பரணர்
மன்னவன்:: கோப்பெரும் பேகன்
மன்னவன்:: கோப்பெரும் பேகன்
"அறுகுளத்து உகுத்தும், அகல்வயல் பொழிந்தும்
உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரிபோல்,
கடாஅ யானைக் கழற்கால் பேகன்
கொடை மடம் படுதல் அல்லது
படை மடம் படான் பிறர் படைமயக் குறினே !"
உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரிபோல்,
கடாஅ யானைக் கழற்கால் பேகன்
கொடை மடம் படுதல் அல்லது
படை மடம் படான் பிறர் படைமயக் குறினே !"
பொருள்கள் (Objects):: குளம், வயல், உவர்நிலம்
குளம் எனும் இடம், நீர் எல்லா காலங்களிலும் அதிக அளவில் தங்கி வற்றும் தன்மையது. குளத்தில் பயிர் வளராது.ஆயினும் குளம் வேண்டும் (Attributes)
வயல் எனும் இடம் , நீர் தேவைப்படும் போது மட்டும் தங்கி வற்றும்
தன்மையது. வயலில் பயிர் வளர வயலும் குளமும் வேண்டும் (Attributes)
தன்மையது. வயலில் பயிர் வளர வயலும் குளமும் வேண்டும் (Attributes)
உவர்நிலம் எனும் இடம், நீர் தங்கியும் தங்காமலும் காய்ந்தும் காய்ந்து போகாமலும் இருக்கும் களர் நிலம் தன்மையது.களர் நிலத்தில் பயிர் வளராது. ஆயினும் நிலத்தடி நீரால் புழுக்கள் பெருகி அவற்றால் பயிர் வளர ஏதுவாகும்(Attributes)
அறு, அகல், உதவா என்னும் சொற்களும் மிக அருமையாக
தங்க, அகன்ற,உதவாத என்னும் பொருளில் சேர்ந்துள்ளது
தங்க, அகன்ற,உதவாத என்னும் பொருளில் சேர்ந்துள்ளது
வினைகள் :: உகுக்க , பொழிய, ஊட்ட (Procedures)
உகுத்தல் என்ற வினை, பெரிது என்னும் அளவினை குறித்து (Aspect) சொல்லப்படும் தமிழ் சொல் .
பொழிதல் என்ற வினையும், கொஞ்சம் குறைவு என்னும் அளவினைக் குறித்து (Aspect)சொல்லப்பட்டது
ஊட்டல் என்ற வினை, சிறிதே என்னும் அளவினைக் குறித்துச்
(Aspect)சொல்லப்பட்டது
வரையா மரபின் என்று சொல்லுங்கால், எல்லையில்லா ஈகை எனும் பொருளில் (Aspect)சொல்லப்பட்டது .
உகுத்தல் என்ற வினை, பெரிது என்னும் அளவினை குறித்து (Aspect) சொல்லப்படும் தமிழ் சொல் .
பொழிதல் என்ற வினையும், கொஞ்சம் குறைவு என்னும் அளவினைக் குறித்து (Aspect)சொல்லப்பட்டது
ஊட்டல் என்ற வினை, சிறிதே என்னும் அளவினைக் குறித்துச்
(Aspect)சொல்லப்பட்டது
வரையா மரபின் என்று சொல்லுங்கால், எல்லையில்லா ஈகை எனும் பொருளில் (Aspect)சொல்லப்பட்டது .
கொடையில் எளிமை ஆயினும் படையில் வன்மை அவன் ..அதுவே மடம் என்ற சொல்லில் படுதல், படான் என நின்றது (Cross cutting Concerns).
மொத்தத்தில் பொருள் சார்ந்து அதன் தன்மை சார்ந்து அதன் வினையும் சார்ந்து ஒருவரின் இரு வேறுபட்ட தனமைகளை
குறிப்பால் உணர்த்தும் இப்பாடல்....
குறிப்பால் உணர்த்தும் இப்பாடல்....
